Friday, January 30, 2009

NAAN KADAVUL RELEASE IN 220 THEATRES

The long wait is over at last! The hard work of Bala and producer K.S Sreenivasan of Naan Kadavul has paid of handsomely. It is good news that the distribution rights of Naan Kadavul has been sold for a sizeable price worldwide, thanks to the efforts of the duo, Bala and Sreenivasan in providing the right launch pad for the film. The music of Illayaraja is already popular following the gala audio launch. What induced more interest in the film for the distributors is the thrilling trailer that is making rounds on all television channels.

The marketing strategy used by Bala and team is instrumental in selling all the distribution rights for the film. Now the film is all set to hit 220 theatres worldwide on 6th February.

Naan Kadavul was first announced in 2005 and since then has undergone numerous delays, changes in cast and crew and more than two different producers until K.S.Sreenivasan took up the project for good. The film is a result of more than three years of persistence over prolonged uncertainty.

Naan Kadavul is expected to be a landmark film for all those involved in it. Arya’s maniacal makeover with long locks and Pooja’s drubbed and worn down look as a beggar are widely being touted as national award calibre performances. With so many things going for it, the industry is pinning its hopes on Naan Kadavul to provide the first big hit of 2009 after Pongal turned out to be an average experience.

Sunday, January 25, 2009

NAN KADAVUL FULL STORY - PART 1

பாலாவின் தொடர் வெற்றி என்றே சொல்லலாம் "நான் கடவுள்", காட்சிகள் அனைத்து மிக தத்துருவமாகவும், நேர்த்தியாகவும் அழகாகவும் எடுக்க பட்டு உள்ளது, தமிழ் சினிமாவின் எதாத்ததிற்க்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி நான் கடவுள், படத்தின் கதை இதோ

ஒரு சாதி கலவரத்திலே தாழ்த்தப்பட்ட சாதி பெண் ஒருவள் கற்பழிக்கப் படுகிறாள், அந்த சம்பவத்தால் அவள் மனநிலை பாதிக்கப் படுகிறது,அவள் கர்ப்பமும் ஆகிறாள், அவளுக்கு பிறக்கும் குழந்தையே கதையின் நாயகன் ஆர்யா , அந்த குழந்தை பிறந்தவுடன் அவன் தாய் இறக்கிறாள், அந்த குழந்தை யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியிலே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். அந்த குழந்தையை கோவிலில் பிச்சை எடுக்கும் ஒருவர் காப்பாற்றுகிறார்.

அதே கோவிலில் பூ விக்கும் பூக்காரிக்கும் ஒரு மகள் பிறக்கிறாள், அவள் பெயர் பூவு(பூஜா), குப்பை தொட்டி ஆர்யாவின் பெயர், இருவரும் ஒன்றாக வளர்வதோடு எழுத்து முடிகிறது, படம் இன்னும் ஆரமிக்கவில்லை,அதனாலே தயவு செய்து பொறுமை காக்கவும்

சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து வந்ததால் அவர்கள் இருவரும் நட்பில் ஆரம்பித்து காதலில் முடிந்திருக்கும் என்று யாரவது நினைத்தால் அது உண்மைதான்.



வாலிப வயது ஆர்யா கோவிலில் யானையை குளிப்பாட்டவும், கோவிலை சுத்தப்படுத்தவும் வேலைகளை செய்து வருகிறான். கோவில் தர்மகர்த்தாவின் மகனுக்கு பூ வின் மீது ஒரு ஆசை, அது காதலாக இருக்க முடியாது,ஏன் என்றால் இவர் கதை நகற்றுவதற்க்கு ஊன்று கோலாய் உதவும் முதல் வில்லன்

அவன் பூ வை அடைய போடும் திட்டங்களில் குப்பை தொட்டி ஆர்யா மண் அள்ளி போட்டு விடுகிறாள், அதையும் மீறி அவன் ஒரு முறை பூ விற்கு காப்பியில் மயக்க மருந்து கொடுத்து விடுகிறான், யோசனை கொஞ்சம் பழசு தான், கோவில் தர்ம கர்த்தா அதனை பார்த்து விட, இந்த முறையும் அவன் திட்டம் பலிக்கவில்லை.

குப்பை தொட்டி ஆர்யாவிர்க்கும் இந்த விஷயம் தெரிந்து விட அவன் தர்ம கர்த்தா மகனை தேடி அலைகிறான், தர்ம கர்த்தா ஆர்யாவிடமும், பூ விடமும் தன் மகனை மன்னிப்பு கேட்க்க வைக்கிறார்.


தர்ம கர்த்தா தன் மகனுக்கு அறிவுரை ௬றுகிறார், அவளை நீ வசியம் பண்ண வேண்டும், அப்போது தான் அவள் உனக்கு அடிமையாய் இருப்பாள். பூ வின் சாதகத்தை எடுத்து கொண்டு ஒரு சாமியாரிடன் போகிறார்கள், அவர் இவள் சாதகத்தை பார்த்து, இவளை ஒன்றும் செய்ய முடியாது என்றும், இவளை தொட்டவன் அடுத்த ரெண்டு நாளில் சாவான் என்றும் ௬றுகிறார். இதை கேட்டதும் பயந்து அவள் சாதகத்தையும் கீழே போட்டு விட்டு இருவரும் ஓடி விடுகிறார்கள்

அந்த சம்பவத்திருக்கு பிறகு,பூ தன்னை யாரோ பின் தொடர்வதாகவும், தன் நடவடிக்கைகளை கண்காணிக்கபடுவதாகவும் ஆர்யாவிடம் சொல்லுகிறாள்,முதலில் அதை நம்ப மறுக்கும் ஆர்யா,அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அவனும் உண்மை என நம்புகிறான்.
அதை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் பூ விற்கும், ஆர்யாவிருக்கும் திருமண ஏற்ப்பாடு செய்கிறான். திருமணத்திற்கு முதல் நாள் ஆர்யா காவல் துறையால் கைது செய்யப்படுகிறான் ஒரு திருட்டு வழக்கில், இதனால் திருமணமும் நின்று விடுகிறது.


இது இடைவேளை நேரம்,வழக்கம் போல டீ,காப்பி குடிக்க போறவங்க போகலாம்.

Saturday, January 24, 2009

NAN KADAVUL FULL STORY - PART 2

இரண்டாவது பாதியில் ரெண்டு நாள் கழித்து வெளியே வரும் ஆர்யாவிற்கு பூ வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.அன்று மாலையில் பூ வின் தந்தையும் தாயும் கழுத்து அறுபட்டு ஒரு ஓடையில் இறந்து கிடக்கிறார்கள்.

இந்த கொலைப்பழி ஆர்யாவின் மீது விழும் யாரும் நினைத்து இருந்தால், அதற்க்கு நான் பொறுப்பு அல்ல, அது கோவில் தர்மகர்த்தாவின் மீதும், அவர் மகன் மீதும் விழுகிறது.அவர்கள் சிறை செல்லும் முன் ஆர்யாவிடம் சில உண்மைகளை சொல்லி விட்டு செல்கிறார்கள், ஆர்யா பூ வின் சாதகம் உள்ள அந்த சாமியாரிடம் சென்று அவரை மிரட்டி உண்மைகளை அறிந்து கொள்கிறான் .இதன் பின் படம் காசிக்கு செல்கிறது .

காசியில் பூ வை தேடி தேடி தெரு தெருவை அலைகிறார் ஆர்யா, மூலை, முடுக்கு ஒன்று விடாமல் தேடுகிறான், அவனால் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை, அங்கு உள்ள ஒரு சாமியாரை ஒரு ஆபத்திலே இருந்து காப்பாற்றுகிறான். பூ வை தேடி அலையும் போது,அவரிடன் தான் வந்த நோக்கத்தை ௬றுகிறான், அவரும் அவனுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி வைக்கிறார்.

இந்நிலையில் பூ வை கடத்திய கும்பல் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்ப்பாடு பண்ணுகிறார்கள்,அவளுடன் சேர்த்து பத்து பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்ற உண்மையும் அவளுக்கு தெரிய வருகிறது.

தற்செயலாக பூ வின் சாதக்கத்தை பார்வையிடும் ஆர்யாவினால் காப்பாற்ற பட்ட சாமியார், ஒரு உண்மையை சொல்லுகிறார், இவளை போன்ற சாதகம் உடைய பத்து கன்னி பெண்களை நரபலி செலுத்தினால் கடவுள் திரும்பவும் பூமிக்கு வருவார் என்பது ஐதிகம் என சொல்லுகிறார்.

பெரும் கஷ்டங்களுக்கு இடையிலே அந்த யாகம் நடக்கும் தேதியை கண்டு பிடித்து, அந்த இடத்திற்கும் செல்கிறார் ஆர்யா, அவன் அங்கு செல்லவும் பூ வின் தலை துண்டிக்க படவதையும் அவன் கண் முன்னே நடக்கிறது. இதனால் கொதித்து எழும் ஆர்யா, அங்கு உள்ள அனைவரையும் கொன்று விட்டு தானும், தன் தலையை வெட்டி இறப்பதோடு கதை முடிகிறது, விமர்சனமும் முடிகிறது

Thursday, January 22, 2009

INTERESTING FACT ABOUT AJITH


Top physical structure :

Comparisons:

Ameer khan stomach - eight pack

Suriya stomach - 6pack.

Vishal stomach - 4 pack.

Ajith stomach - LUNCH BAG...


Tin..tin..tidin. :) 

Saturday, January 3, 2009

NAAN KADAVUL MOVIE VIDEO TRAILER